சென்ற ஆண்டு 2015 செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் தென் கலிபோர்னியாவின் பிரதான தமிழ்சங்கத்தினர் வெளியிட்ட தீபாவளி மலரில் நான் எழுதி வெளியிடப்பட்டிருந்த இந்த தமிழிசை பற்றினை கட்டுரையை மீண்டும் எனது இந்த வலைப்பதிவில் வெளிடிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்!!! |
'இசையென்னும் எச்சம் பெறாவிடில், வசையென்ப வையத்தார்க்கெல்லாம்" மேலும் "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர்" என்றெல்லாம் இசையை பற்றி விளம்புகிறது வள்ளுவம்.
0 Comments
Your comment will be posted after it is approved.
Leave a Reply. |
AuthorRose Muralikrishnan Archives
October 2016
Categories
All
|